பூக்காரன் கவிதைகள்
இது கவிதைகளின் மூன்றாம் ஜென்மம்
Sunday, 15 January 2017
சுவடுகள் - 01
வழிப்பாதையில்
குடைபிடித்து பிரிந்துவிட்டாய் நீ
காலமழையில்
நனைந்து
கொண்டிருக்கிறேன் நான்
எனக்குள் நெளிந்துகொண்டிருக்கும்
இந்த புழுவின் இதயத்திற்கு
கடந்தகாலம் என்று பெயர் சூட்டிவிடலாமா ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment