Sunday, 15 January 2017

சுவடுகள் - 01

வழிப்பாதையில் 
குடைபிடித்து பிரிந்துவிட்டாய் நீ 
காலமழையில் 
நனைந்து 
கொண்டிருக்கிறேன் நான்
எனக்குள் நெளிந்துகொண்டிருக்கும் 
இந்த புழுவின் இதயத்திற்கு 
கடந்தகாலம் என்று பெயர் சூட்டிவிடலாமா ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment