கலங்கவேண்டாம் வா,,
உன் சந்தோஷங்களுடைய முட்டாள் நான்
எத்தனைமுறை என்றாலும்
உபயோகித்து ஏமாற்றித் தெருவிலாக்கு
மறுபடி அழைத்ததும்
ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறேன்
கலங்கவேண்டாம் வா,,
வெட்கமோ சொரணையோ அற்ற
உன் சந்தோஷங்களுடைய முட்டாள் நான்
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment